Karuvakaatu Karuvaaya Lyrics – Maruthu Vishal

Category: Tamil Songs 88 0

Karuvakaatu Karuvaaya is one of the melody Tamil song sung by Vandana Srinivasan, Jithin Raj & Jayamoorthy and composed by D. Imman. This music is penned by Vairamuthu.

Karuvakaatu Karuvaaya Lyrics in Tamil

ருவக்காட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே வா

காவலுக்கு நின்னவனே வா வா
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா

கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சு முட்ட விடுவாயா
தன்னந்தனி மானு இவன் தண்ணியில்லா மீனு
மஞ்ச தாலி போட்ட நீ மட்டும்தானே ஆணு

குத்தம் இல்லா பொண்ணு நீ குத்த வெச்ச தேனு
கண்ணுக்குள்ள வெச்சு உன்ன காப்பதுவேன் நானு
தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு

என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு
நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு

நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா

கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
யெ பாசம் உள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ண போறேன்
வாரம் வரும் முன்னே

உன்ன மாசம் பண்ண போறேன்
சாம கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்த நான் ரெட்ட புள்ள தாரேன்
பாலு தாயிரா உறையும் முன்னே
பத்து தடவ சேந்திருப்போம்
தயிரு மோரா மாறும் மட்டும்

உயிரும் உயிரும் கலந்திருப்போம்
உசுரையும் மானத்தையும் உன்கிட்ட குடுத்தேன் தலைவா
ஏழு சென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கணும் உறவா
நான் வெள்ளாங்கரட்டில் மொளச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு

உன் அண்ணா கயித்தில் முடிஞ்சு கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவக்காட்டு கருவாயா

Related Articles

Add Comment